நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசை இன்று ஒரு வழியாக நிறைவேறியது. இப்பக்கத்தின் வாயிலாக என்னுல் எழும் எண்ணங்களையும், கருத்துக்களையும் அறிவியல் சார்ந்த விசயங்களையும் தமிழில் எனது நடையில் எழுத உத்தேசித்துள்ளேன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே. கட்டுரைகளை எழுதும் பொழுது மிகுந்த கவனத்துடன் அனைவருக்கும் எளிதில் புரிந்திட வேண்டுமென்ற எண்ணத்திலேயே எழுதுகிறேன். தொடர்ந்து இங்கு வருகை புரிந்து தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன். தாங்களின் வலைப்பதிவை பார்த்தேன் மிகவும் சிறப்பாக உள்ளது. வலைப்பதிவு எழுதுவதில் சில சந்தேகங்கள் உள்ளன தங்களின் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? விவரங்கள் தெரிந்து கொள்ள.
உங்களது கட்டுரைகளை படித்தேன் ,மிகவும் அருமையாக இருந்தது இந்த கட்டுரைகள் அனைத்தும் வளரும் தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,இந்த கட்டுரைகளை தாய்மொழி தமிழில் படிப்பதால் மிகவும் அருமையாக புரிகிறது. அரசுதான் தாய்மொழி கல்வியை தவிர்கிறது (தயவு செய்து மன்னித்து கொள்ளவும் ,மேலே உள்ள வரி எனது ஏக்கத்தின் வெளிபாடு)
தோழருக்கு வாழ்த்துகள். தமிழில் அறிவியல் குறித்து தொடர்ந்து எழுதுங்கள். கட்டுரைகளை எளிமையாக புரியும்படி எழுதி உள்ளீர்கள்.
ReplyDeleteநன்றி.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே. கட்டுரைகளை எழுதும் பொழுது மிகுந்த கவனத்துடன் அனைவருக்கும் எளிதில் புரிந்திட வேண்டுமென்ற எண்ணத்திலேயே எழுதுகிறேன். தொடர்ந்து இங்கு வருகை புரிந்து தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன். தாங்களின் வலைப்பதிவை பார்த்தேன் மிகவும் சிறப்பாக உள்ளது. வலைப்பதிவு எழுதுவதில் சில சந்தேகங்கள் உள்ளன தங்களின் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? விவரங்கள் தெரிந்து கொள்ள.
Deleteஅன்புடன்
தா. அருள்
அருமையான கட்டுரை
ReplyDeleteஅருமையான கட்டுரை
ReplyDeleteஉங்களது கட்டுரைகளை படித்தேன் ,மிகவும் அருமையாக இருந்தது இந்த கட்டுரைகள் அனைத்தும் வளரும் தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,இந்த கட்டுரைகளை தாய்மொழி தமிழில் படிப்பதால் மிகவும் அருமையாக புரிகிறது.
ReplyDeleteஅரசுதான் தாய்மொழி கல்வியை தவிர்கிறது (தயவு செய்து மன்னித்து கொள்ளவும் ,மேலே உள்ள வரி எனது ஏக்கத்தின் வெளிபாடு)